About Me

2012/12/15

தும்மல்


அவள்.............

இருதயம்
நின்று மீள்கின்றது
ஒவ்வொரு தடவையும்!

அவன்........!

அன்பே!
பார்த்தாயா..........
உன்னை எத்தனை தடவைகள்
நினைக்கின்றேன் என்று!

அவள்............!

புரிகிறது.........
என்னுயிரையே நீதான்
பறிப்பாயென்று!





2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!