About Me

2014/08/03

சிந்தனைத்துளிகள்



எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதனைக் கற்பனையில் செதுக்குவோம்!

எதனைச் செய்ய வேண்டுமென்று துடிக்கின்றோமோ அதனை செயலாய் உருவாக்குவோம்!

நம்மை தயார்படுத்தும் ஆற்றல் - நம்
உள்ளத்துணர்வில் பதிந்துள்ள சொற்களே!

ஏனெனில்....

நாம் சொல்லும் சொற்கள் அல்லது கேட்கும் சொற்களுக்கேற்ப நம் நடத்தைகளும் மாறும்!
----------------------------------------------------------------------------------------------

உறவுகள் உடைந்து விடக்கூடும்.
காதலும் கரைந்து விடக்கூடும்..

ஆனால்....

உண்மை அன்புள்ள நட்புக்கள் நம்மை விட்டுப் போகாது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் அதே எதிர்பார்ப்பற்ற அன்பு!

உண்மைதான்...

நட்பே அழகானது. இங்கு பேசுவது உணர்ச்சிகளல்ல. அன்பான உள் மனம் மட்டுமே!






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!