About Me

2014/10/09

மனசின் வரிகள்


-----



காலம் ஒரு கண்ணாடி........
ஏனெனில் பொய்மைகளைத் தானாகவே காட்டித் தந்துவிடும்! பொய்யானவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடுவதை விட, உண்மையானவர்களுக்கு உணர்வாக இருப்பது அக்காலத்தின் சத்தியமாக இருக்கின்றது. அப்பொழுதுதான் பொய்மையின் பலகீனம், மெய்யின் பலத்தில் கரைந்து போய்விடுகின்றது!


இலஞ்சம் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது..
இது இலட்சங்களல்ல.......
அழும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவதிலிருந்து!

-  Jancy Caffoor -

2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!