About Me

2014/10/29

ஆசிரியர் தினம்


கடந்த 6.10.2014 உலக ஆசிரியர் தினம் பாடசாலையில் நடைபெற்றபோது தரம் 8 பீ அயாஸ் இப்ராஹிம் எனும் மாணவன் எனக்களித்த அன்பளிப்பு கைக்கடிகாரம்....
.
பொதுவாகவே தமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே மதிப்பும் கௌரவமுமளிக்கும் மாணவர்களின் நடைமுறையிலிருந்து விலகி, இம்மாணவன் எனக்களித்த இந்த அன்பளிப்பை உயர்ந்த கௌரவமாகவே கருதுகின்றேன்..

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!