About Me

2014/11/19

அன்புக்குமுண்டோ................





தேசங்களுக்கிடையில்....
எல்லை தொடா நெடுங்கடலும், 
தடுப்புச் சுவர் விரிக்கா நீல வானும் 
எம் நேசத்திற்கும் பால மாகட்டும்
இறையாசியுடன்......!


2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!