About Me

Showing posts with label எனது. Show all posts
Showing posts with label எனது. Show all posts

2021/08/27

noolaham.org

 எனது பிறப்பிட நிழலிலே எனும் கவிதை நூலினை noolaham.org எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றுவதற்கு ஒத்துழைத்த கவிஞர் மதிப்பிற்குரிய மேமன்கவி அவர்களுக்கும், நூலகத்தின் நிர்வாகி உட்பட நிறுவத்தினருக்கும் எனது நேசமிகு நன்றிகள்.

- Jancy Caffoor -



2021/07/26

கடந்து போன என் இலக்கியத் துளிகளிற் சில – 1


Jancy Caffoor - 26.07.2021

பிறப்பிட நிழலிலே - Waseem Akram கருத்துரைகள்


Jancy Caffoor - 26.7.2021

பிறப்பிட நிழலிலே - கவிதைத் தொகுப்பின் வெளியீடு


Jancy Caffoor - 26.07.2021

கவிதைத் தொகுப்புவெளியீட்டு விழா

 ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா


வெள்ளாப்புவெளி நடத்திய கொடகே நடத்திய  ஆக்க இலக்கியப்  போட்டியில் பரிசு பெற்ற  ஜன்ஸி  கபூரின்  பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 23.07.2921அன்று ZOOM  வழியாக. மேமன்கவி தலைமையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வை  தொகுத்து வழங்கிய  முல்லை முஸ்ரிபா நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். 







26.07.2021

2012/06/25

என் பதிவுகள்



சிறு வயது முதல் எந்த சிறு விடயமாயினும் அதனை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்யும் இயல்புள்ளவள் நான். என் முகநூல் ஓட்டத்திலும் அந்தப் போக்கு தலை காட்டியதால், எழுத்து வடிவம் பெறும் சிந்தனைகளின் தனித்தன்மை பேண ஒவ்வொரு குறிக்கோள் வகுத்து சில குறுப் களையும், சில பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன். ஏனெனில் நமது சிந்தனைகள் எழுத்து வடிவம் பெறும் போதே ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆவணப்படுத்தல் என்பது நம் முயற்சியை, ஆற்றலை பிறர் அங்கீகரிக்கச் செய்யும் ஓர் உபாயமாகும்.


முகநூலில் என் பதிவு-
-------------
Jancy Caffoor


இணைய வலைப்பூ (Blogger)
-------------------------------------
கவிதாயினி




முகநூலில் என்னால் உருவாக்கப்பட்ட பக்கங்கள்
-----------------------------------------------------------------------


 
1. வானவில்-
அவ்வவ்போது மனதில் தோன்றும் பசுமையான எண்ணங்களின் வார்த்தை வரிகள்

2. அநு-
சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகளுக்கான பக்கம்
  
அந்தக் களத்தின் மீதான பயணமே இது. என் நட்பை ஏற்ற, புரிந்துணர்வுமிக்க நட்புள்ளங்களின் வாழ்த்துடன் இந்தப் பயணம் தொடரும்.  

என் பயணம் தொடர்கின்றது !

- Ms.Jancy Caffoor -






2012/06/07

நான் வரைந்தவை

என் மனம் தனிமைக்குள் சிறைப்படுகையில், எழுதுகோல் மட்டுமல்ல தூரிகையும் என் நேசமாய் என்னுணர்வுகளை தன்னுள் ஏந்தும்.......







- Ms. Jancy Caffoor -