About Me

Showing posts with label சிரிப்பூக்கள். Show all posts
Showing posts with label சிரிப்பூக்கள். Show all posts

2019/06/16

சிரிப்பூக்கள்



அம்மா -
மிளகாய்த்தூள் கண்ணுக்குள் பட்டால் ஏன் சிவக்குது?

மகள் - மிளகாய் சிவப்பாக இருப்பதால்

(உங்களை விட, உங்க பிள்ளைங்க புத்திசாலிங்களா? )

-------------------------------------------------------------------------------------------------


நடிகன் :- ஏம்பா என்னைச் சுத்தி சுத்தி வாறே!

ரசிகன் : - நான் உங்க Fan ங்க .................


- Jancy Caffoor-
  16.06.2019

2014/07/25

சிலேடை




சிரிக்க சிந்திக்க சிலேடை
---------------------------------------
ஒருமுறை ரெட்டியாரும், ஊற்றுமலை அரசரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தலை நிறைய பூவுடன் அரசி அங்கே வந்தாள்.

அவளைக் கண்டதும் "தங்கச்சி வந்தியா" என அன்பாக ரெட்டியார் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் அரசனுக்கு அது பிடிக்கவில்லை. அரசியை தங்கச்சி என விளிக்கின்றாரே என அரசர் முகவாட்டம் அடைந்தததை புலவரும் காணத் தவறவில்லை.

அரசியாரே! தங்கள் தலையில் சூடியிருப்பது தங்கச் சிவந்தியா எனக் கேட்டேன்.....

என பேச்சை மாற்றினார் ரெட்டியார்.....