About Me

2012/07/05

வருடும் நினைவு!


மயிலிறகாய் மெல்ல மெல்ல..........
அவன் நினைவுகளுனைக் கிள்ளக் கிள்ள

பஞ்சனையுன் மேனியில்.......
காதலின் ஸ்பரிசங்கள் மெலிதாய் வீழ்ந்திடற

மனசோ இதமாய்.......
பனித்துளிகளுடன் மோதித் தவிக்க

இந்த இரவின் வெப்பத்திலும்......
ஏக்கங்களுனைத் துகிலுரிக்க

கனவுகளின் முகப்பாய்
முகம் பார்த்துச் செல்லும்............

அவனேயுன் கவிதை யினி.....
 
ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!