About Me

2013/03/10

இனவெறி


இடம் : food city (Anuradhapura)

காலம் : 05.03.2013

சம்பவம்:

ஒரு கிப்பி வந்தான். அவன் தோற்றம் ரௌடி என்பதைப் பறைசாட்டிக் கொண்டிருக்க, பார் கவுண்டருக்குள் கை நீட்டி உயர்தரமான மதுபான வகைகளை வாங்கியவன், தின்பதற்கு சில நொறுக்குத் தீனிப் பக்கெற்றுக்களையும் வாங்கினான். திடீரென பக்கெற்றுக்களை உற்றுப் பார்த்தவன்........


"இதுல ஹலால் போடப்பட்டிருந்தா எனக்கு வேணாம்" 

 என சிங்களத்தில் கத்தினான்"

"நாங்க சிங்களவர்" என்று புன்னகைத்தான் அவன். அவன் கெட்ட கேட்டுக்கு இந்த பெருமிதம் வேறு...........

இப்படி இனவாதம் பேசுறவங்களுக்கு செருப்படி போதாது. துப்பாக்கிச் சூடுதான் போடனும்..........

இலங்கையை சிங்களவர் தங்களுக்கு சொந்தம் கொண்டாடினால், அப்ப நாங்க எங்க போறதாம்........

ஹலால்.....பேசுற இவன மாதிரி ஆட்களுக்கு ஹராமான வழியிலதான் மரணம் கிடைக்கனும்.

ஆனால் அதே பூட் சிட்டி வாசலில் நின்ற சிங்கள வாயிற் பாதுகாவலன், அந்த இனவாதியைப் பார்த்து என்னிடம் கூறினான் "அவன் பைத்தியக்காரன் "

ஒரே இனத்துக்குள் வித்தியாசமான எண்ணவோட்டங்கள்....

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!