About Me

2014/11/19

அஸ்கா


பூவொன்று மலர்ந்ததுவோ எம் அகம்தனில் அழகாக....
குறும்புகளை கரும்பாக்கு மிந்த அரும்பின் குதுகலத்தில் .........
நேரங்கள் நகர்வது தெரிவதில்லை கடிகாரத்திற்கே!..
பாசம் காட்டும் மழலை மலர்ந்த நாளை (12.11.2014)...
எம் வாழ்த்துக்களின் செறிவில் தித்திக்கட்டுமே!
அல்லாஹ்வின் கிருபையால் அஸ்கா எல்லாச் செல்வமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!