About Me

2019/05/04

உள நெருக்கீடு


நம்பிக்கைகள்  சிதைக்கப்படும்போது  அதனை  மீள கட்டியெழுப்புவதென்பது சிரமமானதுதான். அடுத்தவர் வார்த்தைகளால் ௨ணர்வுகைளக் காயப்படுத்தும்போது நாம்  வெளிப்படுத்தும் மௌனம் பாரிய ௨ளநெருக்கீட்டைத் தீர்க்காவிட்டாலும்கூட நம்மைச் சூழ தற்காலிகமாக ௮மைதியையேனும் தோற்றுவிக்கக்கூடியது.

.
- Jancy Caffoor-
   05.04.2019


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!