என் தனிமையைப் பொசுக்குகின்றேன்..
தாவி வருகின்ற நிமிடத்துளிகளில்....
வர்ணக்கலவையாய்
கரைந்தே கிடக்கின்றன வுன்
நினைவுகள்!
---------------------------------------------------------------------------------
ஆண் பிள்ளைகள் தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக் கேட்காத தாய்மார்கள் தம் பிள்ளைகளின் தன்னிச்சையான போக்கிற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கின்றார்கள்...!