About Me

2014/08/31

வர்ணக்கலவை



என் தனிமையைப் பொசுக்குகின்றேன்..
தாவி வருகின்ற நிமிடத்துளிகளில்....
வர்ணக்கலவையாய்
கரைந்தே கிடக்கின்றன வுன்
நினைவுகள்!

---------------------------------------------------------------------------------



ஆண் பிள்ளைகள் தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக் கேட்காத தாய்மார்கள் தம் பிள்ளைகளின் தன்னிச்சையான போக்கிற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கின்றார்கள்...!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!