நிலவொளி அசைவினில்
நித்திலமே அழகே/
நிமிடங்கள் கரைவதோ
நினைவினில் எழாதே/
விழிகளும் துடிக்குதே
விழுந்திட உன்னில்/
வியப்பின் பேரொளியாய்
விளைந்திடும் கவிகளும்/
உலாவிடும் பாரினில்
உன்னதப் படைப்புக்களாய்/
உவகையுடன் வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு/
ஜன்ஸி கபூர் - 31.07.2020
