About Me

2020/07/31

வாழ்க பல்லாண்டு

நிலவொளி அசைவினில் 
நித்திலமே அழகே/
நிமிடங்கள் கரைவதோ 
நினைவினில் எழாதே/

விழிகளும் துடிக்குதே 
விழுந்திட உன்னில்/ 
வியப்பின் பேரொளியாய் 
விளைந்திடும் கவிகளும்/

உலாவிடும் பாரினில் 
உன்னதப் படைப்புக்களாய்/
உவகையுடன் வாழ்த்துகிறேன் 
வாழ்க பல்லாண்டு/

ஜன்ஸி கபூர்  - 31.07.2020

 
  •  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!