பழமொழி - எறும்பூரக் கல்லும் தேயும்
-----------------------------------------------------------
துல்லிய கண்கள் எண்ணியதைச் செய்யும்/
துலங்கும் சுறுசுறுப்பு இலக்கினை நோக்கும்/
வலிதான கல்லும் பலம் குன்றுமே/
நுண்ணிய எறும்பின் முயற்சியும் வெல்லுமே/
ஒற்றுமை இறுக்கத்தில் ஒழியும் தொல்லையே/
கற்கலாம் பாடங்கள் வாழ்வின் வெற்றிக்கே/
ஜன்ஸி கபூர் - 19.09.20