About Me

2021/04/28

COVID-19 முக்கியமான தகவல்

 

COVID-19 முக்கியமான தகவல்

  • 15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள்

  • குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.
                                                               
  • ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
                                    
  •  அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).
  • கொரோனா வைரஸின் pH 5.5 முதல் pH8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.

      •   வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH

      •   மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH
                                            


      •   Avocada fruit - pH 15.6
      •   பூண்டு - pH 13.2
      •   மாம்பழம் - pH 8.7  

      •     ஆரஞ்சு பழம் - pH 8.5 

      •   அன்னாசிப்பழம் - 12.7 pH

      •   ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH

நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அதனால்தான் நீராவி பிடிப்பது  மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே  நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50°C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது.  60° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70°C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது. நீராவி இதைத்தான் செய்கிறது.

வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.

காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.        

அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்.

இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.

நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்.

Copied-

      Jancy Caffoor







அறிவோம்


 

Thank You Dr. Nithiyananda Sir

2021/04/26

பிரார்த்தனை

இரவு பகல் இறைவனின் படைப்புக்களின் இரகஸியம்தான். நிச்சயம் இன்றைய இரவின் முடிவில், நாளைய விடியல் தொடரத்தான் போகிறது. 

ஆனால் வாழ்வில் ...............

கண்களை மெல்ல மூடுகின்றேன். ஈரத்தின் சுமையில் விழிகள் இன்னும் நனைந்தே இருந்தன.

வாழ்வா சாவா எனத் தெரியாமல் மூச்சுத் துவாரங்களை அழுத்தும் கடன் பற்றிய நினைவோடு மனம் மெலிதாக உரசியபோது பயம் பற்றிப் படர்ந்தது.

கண்களில் மரண பயம்!

நாளைய எதிர்காலம் நம்பிக்கையற்றுப் போனது.

நாளை விடிந்தால் கடன்காரர்கள் வீட்டைச் சுற்றுவார்கள். அவர்களைச் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை.

விரக்தியின் முன்றலில் அலைந்த மனம் மரணத்தை பற்றியே சிந்தித்தது.

விடியலைத் தர மறுக்கின்ற தொடர் சிக்கல்களின் அழுத்தங்களை தாங்கும் மனநிலை இனியுமில்லை.

வறுமையைச் சமாளிக்க வாங்கிய கடன், இன்று வாழ்வையே மூழ்கடிக்கும் பிரமை  .

கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீர், பெருமூச்சில் ஆவியாக்கி கொண்டிருந்தது.

"பெரியம்மா"

என்ற அழைப்போடு பிஞ்சுக் கரங்கள்   தோளைத் தொட்டன. திரும்பிப் பார்த்தபோது................

ஏழு வயது நிரம்பிய சின்ன மலர் சிரித்துக் கொண்டு நின்றாள்.

"உங்க கஷ்டம் தீர இப்போ தொழுதிட்டு வாரேன்"

எனச் சொன்னவளை அணைத்தபோது, எனது அழுகை இருளின் நிசப்தத்தையும் உடைத்தவாறு வெடித்தது.

ஜன்ஸி கபூர் - 26.04.2021



சந்தோசம்

நம் சந்தோசம் நம் வசமே. நமது இயல்பான நடத்தைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆனாலும் கிடைக்கின்ற சொற்ப சந்தோசங்களையும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் வட்டத்தினுள் நம்மைச் சுழற்றி அடுத்தவர்களுக்காகவே நம்மை நம்மிடமே விட்டுக் கொடுத்து மனதின் நிம்மதியை இழந்து விடுகின்றோம்.

ஜன்ஸி கபூர்