About Me

2021/04/26

சந்தோசம்

நம் சந்தோசம் நம் வசமே. நமது இயல்பான நடத்தைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆனாலும் கிடைக்கின்ற சொற்ப சந்தோசங்களையும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் வட்டத்தினுள் நம்மைச் சுழற்றி அடுத்தவர்களுக்காகவே நம்மை நம்மிடமே விட்டுக் கொடுத்து மனதின் நிம்மதியை இழந்து விடுகின்றோம்.

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!