About Me

2021/04/08

தோல்வி

 தோல்வி  நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி  தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் எண்ணத்தைத் தருகின்றது.  

                           தோல்வி  நிரந்தரமல்ல. 👆👆👆👆

                           வழியும் கண்ணீரும் நிரந்தரமல்ல. 😊😊😊😊

எனவே ஓவ்வொரு தோல்வியிலும் நாம்  வாழ்வைக் கற்றுக் கொள்கின்றோம். 


 ஜன்ஸி கபூர் - 08.04.2021

உலராத நினைவுகள்

                                           

எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் நினைவை விட்டு நீங்காத பதிவு இது.

அன்று ....2017.04.05 ஆம் திகதி இறையடி சேர்ந்த எனது அன்பு தந்தையார் பற்றி நான் மதிக்கின்ற ஆசான் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் மீட்டிய பதிவு இன்று முகநூல் திரை வழியாக என்னை எட்டிப் பார்த்தது. கூடவே கண்ணீர் ஈரம்பட்டும் கரையா இந்நினைவினை இத்திரையில் பதிவது மனதிற்குள் தந்தையுடன் இருப்பதைப் போன்ற ஆறுதல்....

வாப்பா.....

உதிர்கின்ற ஒவ்வொரு வருடங்களிலும் உலராத உங்கள் நினைவுகள் என் பொக்கிசமாக என்னுடனே பத்திரப்படுத்தப்படும்.

------------------------------------------------------------- 

ஓய்வுபெற்ற  அதிபர் O.S.M.A கபூர் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த  ஓய்வுபெற்ற அதிபர் யாழ் வைத்தியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இறையடி சேர்ந்துள்ளார். 82 வயதில் காலமான இவர் 1990ஆம் ஆண்டு வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தொடக்கம் 2015 வரை அநுராதபுரத்தில் வசித்தவர் ஆவர்.  

முதலாம் வகுப்பு அதிபரான இவர் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம், வட மத்திய மாகாண கல்வித் திணைக்கள தமிழ் பிரிவு போன்ற நிலையங்களில் 1995ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார். அதிபர் ஜன்ஸி கபூர், ஆசிரியை ஒஸ்லி கபூர், வைத்தியர் ஜனோஸ் கபூர் ஆகியோரின் அன்புத் தந்தையர் ஆவர்.

----------------------------------------------------------------- 

ஒரு நிறுவனத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஒரே தினத்தில் நல்லடக்கம்.

--------------------------------------------------------------- 

வடமத்திய மாகாண கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமை பார்த்த , இக்கிரிகொள்ளவையைச் சேர்ந்த ஏ .பி .எஸ் .ஹமீட் அவர்களும், இந்தப் பிரிவில் இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அதிபர் ஓ .எஸ்.எம்.ஏ .கபூர் அவர்களும் ஓய்வு பெற்று நீண்ட காலத்தின் பின்னர் சில மணி நேர இடைவெளியில் இறையடி சேர்ந்து 06.04.2017 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது அபூர்வமான விடயமாகும்.

கொழும்பில் தவிர்க்க முடியாத பணியொன்றின் இருந்தமையால் மிக நெருக்கமாக பழகிய இவர்கள் பிரிவில் பங்கு கொள்ள முடியாத கவலையை வாழ்க்கை முழுக்க சுமக்க வேண்டி இருக்கும்

                                                                                  -  அன்பு ஜவஹர்ஷா - 


Jancy Caffoor - 08.04.2021


 

யாழ்ப்பாணத்தையும் மிரட்டும் கொரோனா

 fle;j tUlk; fle;J Nghd me;j ehl;fspd; NgRnghUshf ,Ue;j nfhNuhdh vDk; nfhtpl; 19 ,d;Wk; ek;ik kpul;bf; nfhz;L gpd;dhy; XbtUfpd;wJ.

md;W.Muk;g ehl;fspy;………..


நகர முடக்கம்  எனும் போர்வைக்குள் நம்மை நாமே ஒளித்து வைத்து பாதுகாத்த நிலைமை மாறி இன்று கொரோdhவின் நிழலுக்குள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

rpW Gs;spahf vq;Nfh njhiytpypUe;j me;j ituR gw;wpa gak; ,d;W mUfpy;..

mLj;j njU……mLj;j tPL.ekJ njU.ekf;Fj; njupe;jtu; ……

vDk; tiyg;gpd;dYf;Fs; ek;ikr; Roy itj;jpUf;fpd;wJ.

aho;g;ghz efug; gFjpf;Fs;Sk; fhY}d;wpa ,f; nfhtpl; 19 epiyikahy; ,ay;G epiy rw;W ghjpf;fg;gl;Ls;sJ. ghlrhiyfs; %lg;gl;Ls;sd. efupy; rpy tu;j;jf epiyaq;fs;   nfhNuhdh milahsq;fSld; ,af;fkw;Wf; fhzg;gLfpd;w R+o;epiy

,t;thwhd gpujpgypg;Gf;fs; Neha; gw;wpa mr;rj;ij vkJ czu;tpdpy; Kbr;rpl;L tho itj;Js;sJ..

gPrp Mu; gupNrhjidAk;  jdpikg;gLj;jYk; vk; kf;fis Nehf;fp tpul;bf; nfhz;bUf;fpd;wd.

re;ijj; njhFjpfSf;Fs; jd; Nfhu Kfk; fhl;ba njhw;W ,g;NghJ khefu; KOtJk; Rje;jpukhf cyhtj; jUzk; ghu;j;Jf; nfhz;bUf;fpd;wJ.

nkJthf Cu;e;j Neha;g; guk;gy; jw;NghJ rLjpahf mjpfupj;Jf; nfhz;bUf;fpd;wJ.

-----------Kff; ftrk;

-----------if fOty;

-----------r%f ,ilntsp

vdf; Fwpg;gplg;gl;Ls;s Rfhjhu eilKiwfs; jpUg;jpfukhd Kiwapy; ,q;F rfyuhYk; Ngzg;gLfpd;wdth?

Kff;ftrk; cupa epakj;jpw;fikthf mzpag;gLfpd;wdjh?

r%f ,ilntsp Ngzy; gpd;gw;wg;gLfpd;wjh?

Rfhjhu mjpfhupfspdhy; Kd;itf;fg;gLfpd;w Rfhjhu eilKiwfs; mNj epakq;fSld; rfyuhYk; gpd;gw;wg;gLfpd;wjh?

 vd;wthwhd tpdhf;fspd; tpupiff;Fs; njd;gLfpd;w rpyupd; tpyfy; Nghf;F Nehapd; mNfhuj;jpw;F fhuzkhf khwp tpLfpd;wJ.

"vdf;Fj; Vw;gLfpd;w ,e;Nehahy; mLj;jtUk; ghjpf;fg;gLthu;fs;" 

vDk; r%fg;gw;W xUtupd; czu;tpy; Vw;gLkhdhy; mtu; KO kdNjhL Neha; jd;idj; jhf;fhky; fhj;Jf; nfhs;s Kaw;rpg;ghu;. mj;jw;fhg;G MNuhf;fpa R+o;epiyf;fhd gyk;. 

vdf;F tuhJ vd;fpd;w Rje;jpu kdg;ghd;ikAk; myl;rpag; Nghf;Fk; Neha;j; jPtpu epiyikf;Ff; fhuzkhf ,Uf;fpd;wJ.

 jd;id khj;jpuk; ghJfhf;f Ntz;Lk; vd;fpd;w czu;Tk; mLj;jtu; gw;wpa mf;fiwapd;ikAk; cupa Rfhjhu tpjpKiwfis rupahf filg;gpbf;fhikAk; ,e;Neha;g; ngUf;fj;jpw;F fhuzkhf ,Uf;fyhk;.

 fy;tpawpT rpwg;Gw;W tpsq;fpdhYk;$l Neha; mwpFwpfs; njd;gl;lTlNdNa kUj;Jt gupNrhjid nra;ahj Nghf;Fk; ,e;j Neha;j; njhw;Wf;Ff; fhuzkhff; fhzg;glyhk;. mj;Jld; Neha; gw;wpa Fiwthd tpopg;Gzu;Tk; nghJ ,lq;fs; gazq;fspd;NghJ Rfhjhu eilKiwfis Ngzhik vd;gtw;wpd;   vjpnuhypahfTk; ehkpd;W nfhtpl; - 19 ,d; tiyf;Fs; rpf;fpapUf;fpd;Nwhk;.

gpur;rpidfs;  Vw;gLfpd;wNghJjhd; jPu;itj; NjLfpd;Nwhk;. ,f;nfhtpl; epiyik vDk; GJg; gpur;rpid ek;ik Gjpa tho;tpw;Fs; gof;fg;gLj;jp cs;sJ.tpUk;gpNah tpUk;ghkNyh ehk; mjw;F ,irthf;fg;gl Ntz;batu;fshf ,Uf;fpd;Nwhk;. vdNt r%fg;gw;Wld; Rfhjhu tpjpKiwfisAk; gpd;gw;wp tho;e;J ,e;Neha;j; njhw;wpypUe;J vk;ikAk; vk;ikr; R+oTs;s midtiuAk; ghJfhg;gNj ,d;iwa fhyfl;lj; Njitahf cs;sJ.

[d;]p fG+u; - 08.04.2021





அன்பின் தித்திப்பு

 கீச் கீச்.......

நிசப்தத்தை கலைத்தவாறே அணிலொன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அது தன் வாயில் தும்புகளைக் கௌவியவாறு தான் அமைத்து வைத்திருக்கின்ற கூட்டினை நோக்கி ஓடியது.

 மறுபுறமோ வெளிப்புற தென்னை மரத்தின் ஓலைக் குச்சிகளை தன் வாயால் இழுத்துக் கிழித்துக் கொண்டிருந்தது காகமொன்று....

அக்காட்சியைக் கண்ணுற்ற சின்னவள் சஹ்ரிஸ் அவசரமாக என்னை அழைத்து அதனைக் காட்டினாள். அவளின் விழிகளில் பிரமிப்பு பூத்திருந்தது. இன்றுதான் அதனைப் பார்த்திருக்கிறாள் போலும். காகம் கூடு கட்டும் கதையையும் குயில் அதனுள் முட்டையிடும் இரகஸியத்தையும் நான் கூறி முடித்ததும், அவளது குழந்தை அறிவுக்கு அவ்விடயங்கள் பிரமாண்ட அடையாளங்கள்தான் போலும்...அதிசயித்தாள்.


மெல்லிய காற்று நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்த நேரம்...........

சுவரில் ஓடிக்கொண்டிருந்த குட்டி எலியொன்றைத் துரத்திப் பிடித்த பூனையொன்று அதனை தன் வாயில் கௌவியவாறே வீட்டுச் சுவரில் நடந்தது. அதன் பிடியிலிருந்து எலியை விடுவிக்க நான் முயன்றும் தோற்றுப் போனேன். அதன் பின்னால் அதன் குட்டிகளும் ஓடின. 

சிறிது தூரம் சென்றதும் பூனை நின்றது. அதன் வாயில் கௌவியவாறு இருந்த எலிக்குட்டியும் கீழே விழ குட்டிப் பூனைகள் பாய்ந்து அதனை தமது வாயில் கௌவிக் கொண்டு ஓடின. தாய்ப் பூனையோ தான் பிடித்த எலியைத் தன் குட்டிகளுக்கு கொடுத்த திருப்தியில் தரையில் கால்களை நீட்டி மெதுவாக உறங்க ஆரம்பித்தது.

 ஐந்தறிவு ஜீவன்களின் பாச உணர்வுகளின் விம்பங்கள் என் பார்வையில்பட்டுத் தெறித்தபோது அந்த அன்பின் ஆழப் பெறுமானம் கண்முன்னால் மலையளவு உயர ஆரம்பித்தது. தாய்மையின் அன்புக்கு ஐந்தறிவும் விதிவிலக்கல்ல...........

ஜன்ஸி கபூர் - 8.4.2021