About Me

2021/04/08

தோல்வி

 தோல்வி  நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி  தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் எண்ணத்தைத் தருகின்றது.  

                           தோல்வி  நிரந்தரமல்ல. 👆👆👆👆

                           வழியும் கண்ணீரும் நிரந்தரமல்ல. 😊😊😊😊

எனவே ஓவ்வொரு தோல்வியிலும் நாம்  வாழ்வைக் கற்றுக் கொள்கின்றோம். 


 ஜன்ஸி கபூர் - 08.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!