About Me

2019/05/31

வறட்சி

வானம் வியர்க்கிறது
மழையாய்!

வெயில் முகம் கழுவுகிறது
நீரோடகளில்!

தாவர வேரின் குரல்வளை
நசிகிறது வறட்சியில்!

தாகத்தின் ஏக்கத்தில்
௨யிர்கள்!

மழைமேகம் திரையிடுகிறது
வெயில் ரேகைகளில்!

வெப்பத்தின் முத்தங்களில்
கானல் நீர் நாணுகிறது!

எரியும் வெயில் பூக்களை
சூடும் மேனி சிவக்கிறது !

மரங்களின் கதறலில்
இடி கூட அஞ்சியதோ!

மழை வருமோ ...........
மண் வாசம் ௮றிய
காத்திருக்கின்றது மனசு!

           

- Jancy Caffoor -
   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!