About Me

2020/07/10

ஈரத்துளிகளின் இன்பம்

மண்ணில் வீழும் மழைத்துளிகளின் வாசம்/
எண்ணம் மகிழ்ந்தே நீர்வார்க்கும் மரங்களுக்கு/
காற்றின் துவாரங்களில் சேரும் ஈரமோ/
நாற்றின் மேனிகளில் முத்துக்களாய் வெடிக்கும்/
சிறகடிக்கும் வண்ணாத்திக்குள்ளும் சிறு கூதலோ/
இயற்கையின் அதிசயங்கள்; ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்/

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!