About Me

2020/07/09

வாழ்க்கைக் கோலங்கள்

இனியவாழ்வு எம்  கல்லூரிப் பருவமாய்
இதய மகிழ்வினில் கனவுகள் உயிர்த்தன
இணைந்திட்ட துணையோ இனிய வரமாய்
காலச் சிறகடிப்பில் காட்சிகள் மாறின
கோலச் சிதைவினில் வனப்பும் கரைந்தது
வறுமைக் கொடுமையினால் மனமும் வெறுத்ததே

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!