About Me

2020/11/11

விறகொடிக்கப் போனவளே


வெயிலைப் போத்தி வெறுங் காலுடன் போனவளே/

வேகுதடி என்றன் மனசும் ஒன்ன நெனைச்சுத்தானே/

இருட்டுது மேகம் காற்றும் சுழற்றுதடி கண்ணம்மா/

காட்டுவழி மரங்களில கொத்தாத் தொங்குதடி குளவிகள்தான்/

துடிக்கிற உசுரோடு பூத்திருக்கேன்டி நானும் பாதையோரம்/


ஜன்ஸி கபூர் - 11.11.2020



  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!