About Me

2021/05/16

தனிமைப்படுத்தல்


கொரோனா மூன்றாம் அலையின் கோரப் பிடிக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில், நாம் நம்மைப் பாதுகாப்பதன் மூலமாகவே சமூகத்தையும் பாதுகாக்க முடியும். வருமுன் காப்பது நமது ஆரோக்கியத்திற்கான பலம். எனவே சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திய விதிகளைக் கடைப்பிடிப்பது எமது காலத்தின் தேவையாகும்.

இக்கானொளி தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பதிவிட்ட கானொளியாகும். இப்படித்தான் இருக்குமென்ற சட்டகத்தினுள் நாம் எம்மை தயார்படுத்தினால் எதிர்பார்ப்புக்கள் மிகையாகாது. நாமும் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தலாம்.

இக்கானொளியை ஒரு விழிப்புணர்வாக பகிர்கின்றேன். நம்மைச் சூழவுள்ள நிகழ்வுகளை அறிந்து அதற்கேற்ப நாம் நம்மை இயைபுபடுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 16.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!