அச்சாணியாகப் பற்றிடும் தலைமையே சக்தியாகிப்
பற்றிடுமே காரியங்களின் வெற்றி உயர்விற்கே
வழிகாட்டல் இல்லாத வாழ்வின் செயல்கள்
வழுவிழந்து வீழ்கின்றதே பெறுமதியும் இழந்து
தழுவிடும் தலைமையும் படிக்கட்டே நமக்கு
வாழ்ந்திடுவோம் காரியங்களும் சிறப்பாக ஆற்றியே
ஜன்ஸி கபூர்- 12.09.2020