About Me

2020/09/12

காக்கைச் சிறகினிலே

 பாரதி புலமையும் பன்மொழியில் முழங்கியது 

முழங்கியது உணர்வும் காக்கையின் சிந்தனையில்

சிந்தனையில் சீர்திருத்தம் உயிர்த்தனவே கவிதைகள்

கவிதைகள் வாழ்வாக வாழ்ந்தாரே பாரதி


ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!