About Me

2020/09/12

ஊசலாடும் உயிர்த்துளிகள்

துளியேனும் வீழ்ந்திடாதோ  நீரும் பருகிட/

அழிகின்ற பசுமையால் பாலைவனமாகின்றதே தேசமும்/

பழிவந்து சேருமோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கே/

தெளிகின்ற சிந்தனைகளால் காத்திடுக இயற்கைதனை/

பொழிகின்ற மழையும் பொக்கிசமே எமக்கு/

விழுகின்ற நீரினைச் சேமிப்போம் வாழ்வதற்கே/

ஜன்ஸி கபூர்  

 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!