About Me

2020/09/12

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

 


அச்சாணியாகப் பற்றிடும்  தலைமையே சக்தியாகிப்

பற்றிடுமே காரியங்களின் வெற்றி உயர்விற்கே

வழிகாட்டல் இல்லாத வாழ்வின் செயல்கள்

வழுவிழந்து வீழ்கின்றதே பெறுமதியும் இழந்து

தழுவிடும் தலைமையும் படிக்கட்டே நமக்கு

வாழ்ந்திடுவோம் காரியங்களும் சிறப்பாக ஆற்றியே


ஜன்ஸி கபூர்- 12.09.2020





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!