About Me

2020/08/18

இயற்கை வரங்கள்

மரங்கள் இயற்கை பெற்ற வரங்களே/

உரங்கள் தானே மண்ணும் செழிக்கவே/

கரமது கொடுப்போம் சூழலும் உயிர்க்கவே/

சிரமும் தாழ்த்தி வளர்த்திடுவோம் வையகத்தினில்/


ஜன்ஸி கபூர் - 18.08.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!