About Me

2020/10/07

காற்றினிலே வரும் கீதம்

 
காற்றில் உதிர்த்திடும்
...........காதல் கீதம்/
வற்றாத நதியாகி 
..........வஞ்சியைத் தழுவும்/

பற்றிடும் மூச்சினில் 
............பரவசம் தந்தே/
ஊற்றாய் மாறி 


...........உணர்வினில் கலக்கும்/

ஊற்றும் மகிழ்வை 
...........உள்ளத்துள்/
தேற்றுமே வலிதனை 
..........தெளிந்திடும் மனமே/

ஜன்ஸி கபூர் - 16.10.2020

 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!