About Me

2020/10/06

செந்தமிழும் நா பழக்கம்

  

உணர்வினை வருடியே உலகத்தை ஆண்டிடும்/

உன்னத மொழியாம் எம் தாய்த்தமிழ்/

உச்சரிக்கின்ற அசைவினில் மூச்சினை அழகாக்கி/

உயிரில் இசைந்தே  அமுதத்தை வார்த்திடும்/

நாவின் பயிற்சியால் செதுக்கிடுவோம் தினமும் 

நலமாய் மொழிந்தே  வளர்த்திடுவோம் மொழியை/

ஜன்ஸி கபூர்   

 




 
 







 

 

 

 




 

 



 






 

 


 
















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!