About Me

2020/10/09

Azka Poem

 தாய் பாடும் தாலாட்டில்

சேய் தூங்கி போவது போல்

பொய் பாடும் தாலாட்டில்

மெய் தூங்கி போகிறதே

வேருரிஞ்சும் நீராலே

மரம் செழித்து நிற்பது போல்

உழைப்பாளி வியர்வையால்

முதலாளி வளர்கிறார்

அறியாமையில் ஆழ்ந்து

தூங்கியது போதும்

துயரைத் துடைக்க

Azka - 09.10.2020




tsul;Lk; xU ey;;y Njrk;

   J}a;ik NgZk; xU tsk;

ey;yij NgRk; jha; kf;fs;

   Kfj;jpy; re;Njhrk; nghope;J kyul;Lk;

Azka-2020.11.01

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!