About Me

2014/07/28

வௌிநாட்டு வாழ்க்கை




வௌிநாட்டு வாழ்க்கை என்பது .........

சிலருக்கு ஒரு மோகம்!
சிலருக்கு கஷ்டத்தை தீர்க்கும் வழி!
சிலருக்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்!
சிலருக்கு உறவுகளின் அழைப்பாணை!
சிலருக்ேகா எதிர்கால முன்னேற்றம்!

காரணம் எதுவாக இருந்தாலும் கூட......

பலருக்கு தன் தாய் மண்ணில் கிடைக்கும் சுகமும், கௌரவமும், இன சன உறவுகளின் பாசமும் , மனநிம்மதியும் கிடைப்பதில்லை என்பதே உண்மையான நியதியாகும்!

வௌியே ஆடம்பர வாழ்க்கையை ரசிப்பதாக அனுபவிப்பதாக காட்டிக் கொண்டாலும்கூட ........

மனித மனம் இரகஸியமாய் அன்புக்கும் , அமைதிக்கும் சதா ஏங்கிக் கொண்டே இருக்கின்றது.

அழகாக இருக்கும் வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் தருவதைப் போலவே, இவ் வௌிநாட்டு மோகமும் கடைசியில் கண்ணீரில் கரைந்து நிற்கின்றது என்பதே உண்மை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!