About Me

2014/07/28

சித்தத்தில்



தனிமை இனிமையானதுதான்...

ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!

--------------------------------------------------------------------------------------


நம் வாழ்க்கையின் இயல்பு நிலையை திசைமாற்றும் ஓர் பாதை.......
அவசரமான முடிவெடுத்தலாகும்!

எந்த ஒரு விடயமும் அவசரமாக முடிவெடுக்கும்போது அங்கு உணர்ச்சிகளுக்கு மாத்திரமே இடமளிக்கின்றோம். புத்திசாலித்தனம் எங்கோ மறைந்து போகின்றது.

எனவேதான் .............

அவசரமான முடிவுகள்
அவசியமான நம் வாழ்க்கையின் நிம்மதியைக் கலைத்து விடுகின்றது!

----------------------------------------------------------------------------------------






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!