About Me

2020/05/28

மல்லிகை

மல்லிகை இதழ்கள் காற்றிலே உரசி
தள்ளாடி நிற்கையில் வாசம் பரவுதே!
இருளுக்குள் விருந்தோம்பும் உன்னத குணத்தால்
சிறகடிக்கும் வண்டும் பேருவகை கொள்ளுதே!

ஜன்ஸி கபூர் -
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!