About Me

2020/12/01

அன்பினால் அரவணைப்போம்

 


அவலம் சூடும் அனாதைகளைத் தினமும்/  

அன்பினால் அரவணைத்தே வாழ்ந்திட வழிகாட்டுவோம்/


இருப்பிடம் தொலைக்கும் இயற்கைச் சீற்றத்தின்/

இடரினைத் துடைக்க இரக்கமும் விதைப்போம்/


வழியின்றித் தவிக்கின்ற வறுமை நெஞ்சின்/

விழி நீரினைத் துடைப்போம் கருணையுடன்/


ஜன்ஸி கபூர் - 1.12.2020


 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!