About Me

2020/12/03

உதிரும் பூவே

 


விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/

மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/


உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/


அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/

பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/


ஜன்ஸி கபூர் -3.12.2020

 







 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!