About Me

2020/12/03

மழைக்கால மேகம்

 



இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/

வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/


துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/

உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/


உழவும் களித்திடும் பெருமழையால்/

கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/


ஜன்ஸி கபூர் - 3.12.2020

 







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!