About Me

2020/07/03

வாழ்ந்து காட்டு

சொல்லுக்குள் செதுக்கும் இலக்கணச் சுவையால்/
தொல்காப்பியம் முகிழ்த்ததே பசும் தமிழாய்/
முத்தமிழின் முத்திரையில் அகமும் எழிலாகி/
தித்திக்குமே அமிர்த வாசம் பரப்பி/
திக்கெட்டும் உயிர்த்தெழட்டும்; காவியங்கள் வாழ்வாக/
எழுத்தாகி நீயும் வாழ்ந்து காட்டு/

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!