About Me

2020/06/01

கருவூலம்


கருவூலம் நிரம்புகின்றது அரச நிதிகளால்
பொருளாதாரம் உயர்கிறது நாடும் சிறக்கிறது
சுரண்டல் ஒழித்து அறம் ஓங்குகையில்
நேர்மையான அரசென்று நிர்வாகம் சிறக்கின்றது

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!