About Me

2020/06/10

ஒளியாய் அன்னை



வழித்துணை என்றே ஒளியாகும் அன்னையே
பழி இன்றி நெறியோடு வளர்த்தீரே
அழிவில்லா கல்வியால் உயர்ந்தே மகிழ்ந்திடவே 
வழிகாட்டியாய் மனச் சோலையில் படர்ந்தீரே

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!