About Me

2020/06/09

இருளில் ஒளியாக

விடியலே வா இருளில் ஒளியாக//
அன்பிருந்தும் மௌனச் சிறைக்குள் உறவுகள்//
உழைப்பிருந்தும் வறுமைக்குள் சிதைகின்றதே வாழ்க்கை//
கற்றும் கல்லாதாராய் அறியாமைக்குள்  முடக்கம்//
நோய்த்தொற்றின் வீரியத்தில் உதிர்கின்றனதே உயிர்கள்//
புதிர்களை அவிழ்த்திட என்னோடு விடைதேடு//

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!