About Me

2012/06/10

பிரிவலை




என் சுவாசக் காற்றின் மூச்சிரைப்பில்
உன் 
மௌனத்தின் அதிர்வுகள்
பலமாய் அலைகின்றது!

காலச்சுனாமியின் காவால்
காணாமல் போனது - நம்
கனவுகளா உயிர்த்துடிப்பா!

இருந்தும் 

நம்முள் முகிழ்க்கும் நேசம் கூட
தீப்பிழம்பின் ரேகைக்குள்
புது யுகம் படைக்கின்றது!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!