About Me

2020/06/22

அன்புடன் அப்பா

தாயுமானவன் அன்பில் நனைந்தேன் மகளாய்
சாயும் தோள்களில் கண்டேனே என்னுலகம்
நோயும்; தாக்கிடா நல் மருந்துமானார்
தேய்பிறையானார் தியாகத்துடன் நானோ பௌணர்மியாய்

  •  
     
      

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!