About Me

2020/06/25

படிக்காத மேதை

 பாமரன் சிந்தைக்குள்ளும் அறிவுண்டு தானும்/
கற்றிடும் திருக்குறளாய் வாழ்ந்திடும் நெறியுண்டு/
சுற்றியோடும் அனுபவங்களாய் இசைந்திடும் துணிவுண்டு/
படிக்காத  மேதைக்குள் மனிதமெனும் ஞானமுண்டு/

ஜன்ஸி கபூர் 



  •   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!