About Me

2020/09/13

தொடர் கவிதைப் போட்டி

 அண்ணா  எனும் ஆளுமைக்குள் கவிதையும்/

எண்ணத்தில் நிறைந்ததே இலக்கியத் தமிழில்/

காண்போர் வியந்திடுவாரே பேச்சின் ஆற்றலில்/

அறிவுலக மேதையாக முத்திரையும் பதித்தாரே/ 

ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!