About Me

2020/07/20

மனிதர்கள் ஏன் மகிழ்ச்சியே நோக்கி மட்டும் பயணிக்க விரும்புகிறார்கள்

வாழ்க்கை என்பது நீண்ட தேடல். ஓவ்வொருவரும் தமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எதிர்பார்ப்புடனே பயணிப்பதால் மகிழ்ச்சியை அடிமனம் விரும்புகின்றது. மகிழ்ச்சியும் ஒரு ஊக்கம் தருகின்ற உணர்வுகளே. மகிழ்வான மனநிறைவில் செயல்களை விருப்புடன் செய்வதால் இலகுவாகவும் தவறின்றியும் செய்ய முடிகின்றது. ஏனெனில் மகிழ்வு உற்சாகத்தின் உந்தலாகும். ஒரு மனிதன் தன்னை உற்சாகமாகத் தேடி அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு   மகிழ்ச்சி அவசியமாகின்றது.

அகமகிழ்வின் ஆற்றல் வெற்றியில் குவிகிறது என்பது திண்ணம்

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!