About Me

2020/07/19

நல்வாக்கு


தூய்மை கடைப்பிடித்தால் தேகம் சுகமாகும் 
வாய்மை வாக்கினிலே வாழ்வும் மகிழ்வாகும் 
நேர்மை உழைப்பினிலே மனிதமே பிறப்பெடுக்கும் 
தாய்மை நெஞ்சினிலே அன்பே ஊற்றெடுக்கும் 


ஜன்ஸி கபூர்  



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!