About Me

2020/07/24

புரிதலில் வாழ்க்கை


சிறகிருக்கு துணையாய்
 தொட்டிடலாம் சிகரம்/

சிந்தையும் தெளிந்திருந்தால்
சிறப்பாகும் எண்ணமே/

சிதறாதே பகையுணர்வால்
சீராகும் நல்லுணர்வும்/

சினமது தொலைந்திட்டால்
மனமது மகிழும்/

சிக்கல்தானே வாழ்க்கை
மதியுமதை மீட்கும்/

புரிந்துதானே நீயும்
சுகமாய் வாழ்ந்துவிடு /

ஜன்ஸி கபூர்   




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!